மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் 19 ஆம் திகதி விசாரணைக்கு…

புதிய PUCSL தலைவராக மஞ்சுள பெர்னாண்டோ நியமனம்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) புதிய தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் அரசியலமைப்பு சபையினால் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து அவர் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்….

ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பாராளுமன்ற விவாதம் இன்று

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்கவை நிறுவனத்தின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கான உரை குறித்து நாடாளுமன்றில் இன்று விவாதம் நடைபெறுகின்றது. இன்று காலை 10.30…

ஜானக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்க இ.தொ.கா ஆதரவு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தற்போதைய தலைவர் ஜானக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்கும் பிரேரணைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என அக் கட்சியின் பொதுச் செயலாளரும்…