மீண்டும் திறக்கப்பட்ட கரையோர ரயில் பாதை!

பாணந்துறையில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் தடைப்பட்டிருந்த கரையோர ரயில் பாதை தற்போது திறக்கப்பட்டுள்ளது. பாணந்துறையில் இருந்து மருதானை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்று பாணந்துறை ரயில்…

கண்டி – மாத்தளை தொடருந்து சேவை இடைநிறுத்தம்!

கண்டி மற்றும் மாத்தளை நகரங்களுக்கு இடையிலான தொடருந்து சேவை மூன்று தினங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. திருத்த பணிகளை மேற்கொள்வதற்காக தொடருந்து பாதை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

மலையகத்தில் சரக்கு ரயில் தடம் புரள்வு

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் தலவாக்கலை மற்றும் வடகொட புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது. குறித்த சம்பவம் இன்று காலை 8.00…