கண்டி – மாத்தளை தொடருந்து சேவை இடைநிறுத்தம்!

கண்டி மற்றும் மாத்தளை நகரங்களுக்கு இடையிலான தொடருந்து சேவை மூன்று தினங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

திருத்த பணிகளை மேற்கொள்வதற்காக தொடருந்து பாதை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு முதல் 21 ஆம் திகதி பிற்பகல் நான்கு மணி வரையில் தொடருந்து பாதை மூடப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply