ரயில் கடவை விபத்தில் இருவர் பலி!

முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ரத்கம, விஜேரத்ன மாவத்தை புகையிரத கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

அனுராதபுரம்- ஓமந்தை நவீனமயமாக்கப்பட்ட ரயில்சேவை இன்று ஆரம்பம்!

அனுராதபுரத்திலிருந்து  ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கப்பட்ட புகையிரத பாதையை  பொதுமக்களின் போக்குவரத்திற்காக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் பந்துல குணவர்தன …

அமெரிக்காவில் ஆற்றின் மீதுள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்து

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில், ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததில் அதன் மீது பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது….

உலகையே வியப்பில் ஆழ்த்திய சீனாவின் புதிய தொழில்நுட்பம்!

சீனாவில், மக்கள் வசிக்கும் 19 மாடி குடியிருப்பு கட்டடத்தின் ஊடாக புகையிரத பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடியில் 6 ஆவது மற்றும் 8 ஆவது தளத்தின்…