நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும்!
இலங்கையின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும்…
சோமாலியாவில் திடீர் மழை – 22 பேர் உயிரிழப்பு
ஆபிரிக்க நாடான சோமாலியாவில் திடீரெனப் பெய்த மழையினால், வெள்ளத்தில் சிக்குண்டு 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள்…
நாட்டின் பல மாகாணங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை எதிர்பார்க்கப்படுகிறது!
நாட்டில் இன்று, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு…
