யாழ்ப்பாணத்திலிருந்து எடுத்து செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றையதினம் விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை…

தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்!

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள்…

ஓநாயாக மாறி சம்பந்தன் இழைத்த வரலாற்றுத் துரோகம் அவருக்கே திரும்பியுள்ளது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தனியார்…

சம்பந்தனின் பதவியை கையகப்படுத்த முனையும் சுமந்திரன்!

தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் பதவியை கையகப்படுத்த எம்.ஏ.சுமந்திரன் முனைகிறார் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ. ஸ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்….

ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரிகளை உடன் கைது செய்யுங்கள்!

இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் என ‘சனல் 4’ ஆவணப்படத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட…

விவேகமிழந்தவர்களே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் – பகிரங்க விமர்சனம்!

இந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்களுடைய வாக்குக்களை பெற்று நாடாளுமன்றம் சென்ற கூட்டமைப்பினர் இந்த நாடு பௌத்த நாடு என்றும் பௌத்தத்துக்கே முன்னுரிமை என்றும் அங்கீகாரம் வழங்கினர்…

சம்பந்தன் ரணிலுக்கு விடுத்துள்ள வலியுறுத்தல்!

இலங்கை இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணுமாறு வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கை…

13ஆவது திருத்த நடைமுறை – கூட்டமைப்பிற்கு கால அவகாசம் வழங்கி கடிதம்!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் எதிர்வரும் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க, தமிழ்த்…

எங்கள் பொறுமைக்கும் எல்லையுண்டு – சம்பந்தன் எச்சரிக்கை!

இலங்கை அரசாங்கம் தம்மை ஏமாற்றும் அளவிற்கு தாம் அடிபணிந்து போகமாட்டோம் என தமிழத்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விசனம் வெளியிட்டுள்ளார். தங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. இதை…

13ஆம் திருத்தம் தொடர்பில் மோடியின் கூற்றை வரவேற்ற சம்பந்தன்!

இலங்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் மக்களுக்கு முழுமையான திருப்தியளிக்காவிட்டாலும் இந்திய பிரதமரின் கோரிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…