ரணிலை சந்திக்கின்றது தமிழரசு கட்சி!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத்…

ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் – நினைவு கூறும் நிகழ்வுகள் எதுவும் தேவையில்லை! ரணில் பணிப்புரை

தாம் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், அது தொடர்பில் பதவியேற்பை நினைவு கூறும் நிகழ்வை ஏற்பாடு செய்ய வேண்டாம் என அதிகாரிகளுக்கு…

ரணில் வழங்கிய நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட மூன்று மாத கால சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசியலமைப்பு பேரவை நேற்று…

அலி சப்ரியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார செயலாளர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை இன்று (11) சந்தித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்…

இலங்கை ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது விசேட வர்த்தமானி!

இலங்கையில் சனத்தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பை மதிப்பீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 2 (அத்தியாயம் 143) மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இது…

இலங்கையை வந்தடைந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்!

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா  உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார். இவர் இரண்டு நாட்கள் உத்யோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு…

நெருக்கடியில் இருந்து மீள ரணிலின் தலைமைத்துவமே காரணம்! ஜனாதிபதிக்கு புகழாரம்

இலங்கை நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவினதும் ஏனையவர்களினதும் தலைமைத்துவமே காரணம் என நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இணையவழி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர்…

ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் ரணிலுக்கு உருக்கமான கடிதம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த சாந்தன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை…

ரணிலுக்கும் எமக்கும் இடையில் வேறுபாடு உண்டு! நாமல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எங்களுக்குமிடையில் கொள்கை ரீதியில் வேறுபாடு உண்டு என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். கடந்த…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்!

இந்த ஆண்டில் தேர்தல்கள் எதுவும் இல்லை எனவும் 2024 இல் முதல் தேர்தல், ஜனாதிபதித் தேர்தலாக இருக்கும் என்றும் ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய…