புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைகளுக்கு இராஜாங்க அமைச்சர்களும் உடந்தையா? மட்டுவில் போராட்டம்!

மட்டக்களப்பில் புதிதாக திறக்கப்பட உள்ள 10 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு,  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்து ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு வவுண தீவு…

வடக்கு கிழக்கில் வளங்கள் இருந்தும் அதிகாரம் இல்லாமலேயே வாழ்கின்றோம்!

வளங்கள் இருந்தும் உரிமை அதிகாரம் இல்லாமல் இருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இந்தியாவில் மேகல்யா என்னும் நகரத்தில் T20 என்னும்…

புலம்பெயர் தமிழரை கொச்சைப்படுத்திய ரணில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்!

பிரான்ஸில் இனப்படுகொலை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து புலம்பெயர் தமிழர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் அவரை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்க மன்னிப்பு…

இனவாதத்தை தூண்டும் நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை!

திரியாய் விகாரையை சுற்றி தமிழ் மக்களின் வயல் காணிகள் இருப்பதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சுமத்தும் குற்றச்சாட்டு பொய்யானது என பலாங்கொட காசியப்ப தேரர்…

இனவாதி அமைச்சர் விதுர மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதுவரை இனவாதி அமைச்சர் விதுர விக்ரமசிங்கவை ஏன் கண்டிக்கவில்லை என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும்…

ஸ்டான்மோர் கிரசென்ட்டில் கோட்டபாயவுக்கு உத்தியோகபூர்வ இல்லம்! சாணக்கியன் குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஸ்டான்மோர் கிரசென்ட்டில் புதிய உத்தியோகபூர்வ இல்லத்தை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வழங்கியுள்ளார் என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…