யாழில் நிலைகொள்ளும் திட்டத்தில் மந்தகதியில் செயற்படும் பொலிஸார்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸாரின் செயற்பாடு மந்தகதியில் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு…

திலீபனின் நினைவேந்தலைக் குழப்புவதற்கு அபிவிருத்தி குழு கூட்டம் நடத்தும் அரச கைக்கூலிகள்!

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில், தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை குழப்புவதற்கு அரசாங்கத்தின் கைக்கூலி டக்ளஸ் மற்றும் அரச அதிபரும் அபிவிருத்தி குழு கூட்டம் நடத்துகின்றனர் என…

குருந்தூர் மலையில் சிவாலயம் கட்டுவதற்கு ஏற்பாடு!

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பொங்கல்…

மீண்டும் ஆயுதம் ஏந்தவும் தயார் – மேர்வின் சில்வாவிற்கு சிறீதரன் பகிரங்க சவால்!

பௌத்த விகாரைகளை தமிழர்கள் இடித்தழிக்கப்போவதாகவும் அதை தான் காப்பாற்றப்போவதாகவும் சிங்கள மக்களுக்கு காட்டி பெரிய அரசியலொன்றை செய்யலாம் என மேர்வின் சில்வா கருதுகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர்…

தொடரும் தாயக ஆக்கிரமிப்பு – யாழில் போராட்டத்திற்கு அழைப்பு!

மண்டைதீவில் இலங்கை கடற்படையினருக்காக தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…

தலைவர் பிரபாகரனின் மரபணு அறிக்கையை வெளியிடுமளவிற்கு கருணா வைத்திய நிபுணர் அல்ல!

இலங்கையின் 75வது சுதந்திர தினம் தமிழரின் கரி நாள் என பிரகடனப்படுத்தி, வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமைக்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின்…

சிங்கள மக்களை நரகத்திற்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளையே எல்லாவல தேரர் செய்கின்றார்!

சிங்கள மக்களை நரகத்திற்கு கொண்டு செல்லும் கரும வினைகளை எல்லாவல மேதானந்த தேரர் செய்கின்றார் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார்….