சமூக ஊடக மோசடிகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு விடுத்த எச்சரிக்கை!

பண்டிகைக் காலங்களை இலக்காகக் கொண்டு குறுஞ்செய்தி மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு…

4 வயது சிறுமி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- ரணில்!

தந்தை ஒருவரினால் 4 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) கண்டனம் தெரிவித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்….

தமிழகத்தின் பிரபல இந்து ஆலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதையால் பெரும் சர்ச்சை!

இந்தியா தமிழ் நாட்டில் இந்து ஆலயம் ஒன்றின் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமே ஆலயத்திற்குள் நுழையலாம் என எழுதப்பட்ட பதாதை ஆலயத்தின்…

பிரான்ஸ் சமூக ஊடகப் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

பிரான்சில் விதிமீறல்களில் ஈடுபடும் சமூக ஊடகப் பாவனையாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக ஊடக பிரபலங்களைக் கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று பிரான்சில் நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்தே இந்த…