மாபெரும் இறுதிப் போட்டியில் மோதவுள்ள இரு அணிகள்!

2024 T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி இன்று (29) நடைபெற உள்ளது. இந்நிலையில், இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள்…

இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல் அணி!

2024 இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அணியாக தென்னாபிரிக்க அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப்…

ரி20 உலகக்கிண்ணப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதலிடம்!

ரி20 உலகக் கிண்ண தொடரில் இன்று (24) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாப்பிரிக்கா…

வெற்றி இலக்கை அடைந்த தென்னாபிரிக்க அணி!

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று முதல் சூப்பர் 8 போட்டிகள் ஆரம்பமாகிய நிலையில் நேற்றைய முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள்…

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தென்னாப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோகன்னஸ்பர்க் நகரின் மையத்தில்…

தென்னாபிரிக்காவில் பல்கலைக்கழக பேருந்து விபத்து – 77 பேருக்கு காயம்

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் அமைந்துள்ள பல்கலைக்கழகமொன்றின் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பல்கலைக்கழக பேருந்து மற்றுமொரு பேருந்துடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. குறித்த பேருந்து பல்கலைக்கழகத்தின் முன் பகுதிக்கு…

தென்னாப்பிரிக்காவில் எரிவாயு வெடிப்பு – இருவர் பலி

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்துச் சம்பவமானது நேற்றிரவு பதிவாகியுள்ளது. குறித்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 48 பேர் தீக்காயங்களுடன்…

தென்னாபிரிக்காவின் புறநகர்ப் பகுதியில் வாயுக் கசிவு – 16 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவின்  ஜோகனஸ்பர்க்கின் புறநகர்ப் பகுதியில் வாயுக் கசிவு ஏற்பட்டதனால் 24 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கின் புறநகர்ப் பகுதியில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் குடியிருக்கும்…

தென்னாப்பிரிக்காவில் நிலநடுக்கம்

தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:38 மணிக்கு 5.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கின் தென்கிழக்கு புறநகரில் உள்ள…

தென்னாபிரிக்கக் குழந்தைகளில் பத்தில் எட்டுப்பேர் எழுத முடியாத நிலையில்!

தென்னாபிரிக்காவில் பத்து வயதிற்குட்பட்ட பாடசாலைக் குழந்தைகளில் பத்துப் பேரில் எட்டுப் பேர் எழுத முடியாமல் தவிப்பதாகச் சர்வதேச ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. சர்வதேச வாசிப்பு எழுத்தறிவு ஆய்வுக்…