இராணுவத்தினர் வெளியேற்றம் – காணிகளை அறிக்கையிடும் மக்கள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதியில் இராணுவத்தினர் வெளியேறிய பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை அறிக்கைப்படுத்தும் நடவடிக்கைகளில் காணி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 33 வருடங்களுக்கும் அதிகமாக மாங்கொல்லை…

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் – கிளிநொச்சி மக்கள் போராட்டம்!

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள்…

கஜேந்திரகுமார் வீட்டை முற்றுகையிட விரையும் குழு – குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் இராணுவம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் பெருமளவு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேரர் தலைமையிலான குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்…

வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட இராணுவ சீருடைகள் – தலைமறைவான சந்தேக நபர்!

காலி, போகஹவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இலங்கை இராணுவ சீருடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, மேற்கொண்ட சோதனையின் போதே இந்த சீருடைகள்…

வவுனியாவில் இராணுவ தலைமையகத்திற்கு முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பதற்றம்!

வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…

பொலிஸ் வேடமிட்டு இளைஞனை கடத்திய இராணுவத்தினருக்கு நேர்ந்த கதி!

பொலிஸ் உத்தியோகத்தர் போன்று வேடமணிந்து இளைஞன் ஒருவரை கடத்திச்சென்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவரும் அவருடன் இருந்த நபர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக…

சிறைக்காவலருக்கு கொலை மிரட்டல் – இராணுவ அதிகாரி உட்பட இருவர் கைது!

இலங்கை இராணுவ அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பகுதியில் வைத்தே சந்தேக நபர்கள் இருவரும் துப்பாக்கிகளுடன் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்…

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிலை நிறுத்த உத்தரவு!

நாட்டில் பொது அமைதியை பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் நிலைநிறுத்தமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன…

இலங்கை படையினர் தொடர்பில் ஐ.நாவில் வெளியிடப்பட்ட எதிர்ப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நாடா அல் நஷீப் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நல்லிணக்கம் மற்றும்…

குருந்தூர் மலையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான கல்வெட்டு!

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புதிதாக கல்வெட்டு ஒன்று பதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நீதிமன்ற கட்டளையை மீறி தற்போதும் அங்கு இலங்கை இராணுவத்தின்ர் நிலைகொண்டுள்ளனர். இவ்வாறான நிலையிலேயே தற்போது…