இந்த மண் எங்களின் சொந்த மண் – கடற்படையே வெளியேறு; யாழில் பாரிய போராட்டம்!

யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் 1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட 40 ஏக்கருக்கும் மேற்பட்ட பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் இன்று போராட்டம்…

யாழில் முறியடிக்கப்பட்டது கடற்படைக்கான காணி சுவீகரிப்பு முயற்சி!

மண்டைதீவில் இலங்கை கடற்படையினருக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள வெலிசுமன கடற்படை முகாமிற்கு காணி சுவீகரிக்கும் நோக்குடன் அளவீட்டுப் பணிகள் இடம்பெறவிருந்த…

தமிழக கடற்றொழிலாளர்களின் கைகளில் வெடிகுண்டு கொடுத்து அனுப்புவேன் – சீமான் ஆவேசப் பேச்சு!

தமிழக ஆட்சி அதிகாரம் தன்னிடம் கிடைத்தால் இலங்கை இராணுவத்தினரால் நடுக்கடலில் தாக்கப்படும் தமிழக கடற்றொழிலாளர்கள் கைகளில் வெடி குண்டு மற்றும் ஆயுதங்களை கொடுத்து அனுப்புவேன் என நாம்…

மன்னார் கடற் பகுதியில் ஒதுங்கிய பாரிய கப்பல்!

மன்னார் கடற்பகுதியில் கப்பல் ஒன்று அநாமதேயமாக கரையொதுங்கியுள்ளது. இந்தக் கப்பல் நேற்று மாலை வேளை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில்  கரைதட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. குறித்த கப்பலை இலங்கை…

தொடரும் தாயக ஆக்கிரமிப்பு – யாழில் போராட்டத்திற்கு அழைப்பு!

மண்டைதீவில் இலங்கை கடற்படையினருக்காக தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…

மன்னாரில் 92 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

மன்னார், இலுப்புக்கடவாய் தடாகத்தில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 30 மில்லியன் ரூபா பெறுமதியான 92 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. வடமத்திய கடற்படை…

வெளிநாட்டவர்கள் ஹெரோயினுடன்  கைது!

மாலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் ஹெரோயின் அடங்கிய பொதியுடன் 6 ஈரானியர்களும் 2 பாகிஸ்தானியர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு  பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மாலைத்தீவுக்கு…

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு இலங்கை கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது,…

அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தல் – இலங்கை அதிகாரி உட்பட இருவர் கைது!

அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தலில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் இலங்கை இராணுவ அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டள்ளதாக இலங்கை கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சம்பூர் கடற்படை…

கடற்படை அதிகாரி கப்பலில் தூக்கிட்டு தற்கொலை!

இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலான விஜயபாகுவில் கடமையாற்றிவந்த அதிகாரி ஒருவர், அதே கப்பலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று நேற்று(14) இடம்பெற்றுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் குறித்த…