முழு நாட்டையும் தாயகமென கருதுங்கள் – தமிழர்களுக்கு எல்லே குணவங்ச தேரர் கோரிக்கை!
வடக்கு, கிழக்கை மட்டுமல்ல முழு இலங்கையும் எமது தாயகம் தான் எனக்கருதி இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்கு தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என தேசத்தை…
வடக்கு கிழக்கில் மாபெரும் போராட்டம் – விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் மற்றும் குடும்ப உறவுகளின் கைகளினால் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது…
மக்களின் சேமிப்புப் பணத்தை அனுமதியின்றி கையாட முயலும் அரசாங்கம் – யாழில் போராட்டம்!
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை மதிய 12 மணியளவில்…
வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!
பசறை 13ம் கட்டை லுணுபிஸ்ஸபதன பகுதியில் உள்ள வீடொன்றில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உள்ளதாக…
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய தேர்த் திருவிழா!
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. அதிகாலை தேர்த் திருவிழாவுக்கான கிரியைகள் ஆரம்பமாகி காலை 7.30…
ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டவர்களுக்கு எதிராக நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!
கொழும்பில் சில இடங்களில் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இன்று பிற்பகல் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்று…
விகாரை கட்டுமானத்திற்குத் தடை – திருமலையில் பிக்குகள் ஆர்ப்பாட்டம்!
திருகோணமலை அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக திருகோணமலை கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை நிலாவெளி இலுப்பைக்குளம்…
ஊழல் ஒழிப்பு சட்ட நடைமுறை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
இலங்கையில் ஊழல் ஒழிப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த இன்னும் 2 மாதங்கள் தேவைப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊழல் ஒழிப்பு சட்டமூலம் தொடர்பாக ஊடகங்களுக்கு…
பிரித்தானியா தலைமையில் இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள்!
பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையின் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் இவ்வாரம் நடைபெறவுள்ள சந்திப்பில் இலங்கை தொடர்பான அடுத்தகட்ட…
இலங்கையில் தொடரும் சீன ஆக்கிரமிப்பு – அரச ஆதாரவுடன் நடந்தேறும் பாரிய திட்டம்!
மொனராகலயில் சீனாவின் புதிய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். காட்டு மரங்களில் இருந்து கரி தயாரிக்கும் சீனாவின் திட்டத்தை எதிர்த்தே தனமல்வில மக்கள்…
