பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து காஸா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், காஸா பகுதியில் மூன்று குடும்பங்கள்…

நாட்டு மக்களைப் போராட்டத்திற்கு தயாராகுமாறு அறைகூவல்!

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முறையற்ற வகையில்…

இலங்கை பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் துப்பாக்கி உரிமங்களை புதுப்பித்தல் குறித்த அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. துப்பாக்கி உரிமங்களை எதிர்வரும் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம்…

நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் திருட்டு சம்பவம் அல்லது ஏதேனும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட…

கடுமையான நடவடிக்கை – அம்பாறை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக பிரதான வீதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதி சமிக்ஞைகளை பொதுமக்கள் மீறும் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாகவும், இதன்காரணமாக விபத்துக்கள் பல சம்பவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக…

பொதுமக்களால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு!

மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட 11,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகளை உடனடியாக விசாரிப்பதற்கான வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது….

QR நடைமுறை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இன்று வெள்ளிக்கிழமை முதல் இந்த முறைமை இரத்து செய்யப்படுவதாக மின்சக்தி…

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை!

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும்…

இலங்கையில் தொடரும் சீன ஆக்கிரமிப்பு – அரச ஆதாரவுடன் நடந்தேறும் பாரிய திட்டம்!

மொனராகலயில் சீனாவின் புதிய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். காட்டு மரங்களில் இருந்து கரி தயாரிக்கும் சீனாவின் திட்டத்தை எதிர்த்தே தனமல்வில மக்கள்…

நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 15 லட்சம் பயனாளிகளில், விபரங்கள் உறுதி செய்யப்பட்ட 8 லட்சம் பயனாளிகளுக்கான, ஜூலை மாதத்துக்கான கொடுப்பனவு இன்று முதல் வங்கிக்…