நாளுக்கு நாள் அதிகரிக்கும் வறட்சி; கண்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் வுவனியா, முல்லைத்தீவு, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் அதிக வெப்பம் காணப்படுவதால் அவசர எச்சரிக்கை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அதிகரித்துவரும் வறட்சி காரணமாக அதிகமான…

மக்களை ஒடுக்கி பயங்கரவாதத்தை முன்னெடுக்கும் ரணில் அரசாங்கம்!

மக்களை ஒடுக்கி அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து வரும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் எந்தவித உடன்பாடோ அல்லது இணக்கப்பாடோ இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…

அரச எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்றும் நிர்க்கதி நிலையிலேயே!

ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்களை தாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதேவேளை, கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர்…

மக்களே தமக்கான மின்சாரத்தை துண்டிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ள அரசாங்கம்!

எரிபொருள், எரிவாயு வரிசைகள் காணப்படுவதும், மின்சாரம் துண்டிக்கப்படுவதையுமே பிரச்சினைகளாக மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். தேசிய…

நாட்டு மக்களுக்கு ரணிலின் விசேட அறிவிப்பு!

அஸ்வெசும திட்டத்தை, எவரையும் கைவிடாத வகையில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுரை வழங்கியுள்ளார். தற்போது பதிவு செய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் பதிவு செய்ய வாய்ப்பு…

வங்கிகளை வங்குரோத்து அடைய செய்யும் செயற்பாடே இது – கடுமையாக சாடும் ஹந்துன் நெத்தி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமல்ல இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறுவது கூட நேர்மையானதாக இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற…

மக்களால் வெறுக்கப்பட்ட பெரிய காகம் தான் அரசாங்கத்தை பாதுகாக்கின்றது!

நாட்டு மக்களால் வெறுக்கப்பட்ட பெரிய காகம் தான் இந்த அரசாங்கத்தை பாதுகாக்கின்றது எனவும், போராட்டம் ஊடாக கோட்டாபய மட்டுமே பதவி விலகினார் எனவும் தமிழரசு கட்சி நாடாளுமன்ற…