வெளிநாட்டுப் பாடசாலைகளை அமைப்பதைவிட வளங்களில்லா பாடசாலைகளை பாதுகாக்க வேண்டும்! ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு!

ஜனாதிபதி வெளிநாட்டு பாடசாலைகளை ஆரம்பிப்பதைவிட இலங்கையில் வளங்கள் இன்றி தவிக்கும் பாடசாலைகளை பாதுகாப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப்…

27 இலட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களுக்கான பத்து கிலோ அரிசி வழங்கும் திட்டம் ஆரம்பம்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க 13 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் அரச…

அரச வங்கிகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி!

அரசுக்கு சொந்தமான வங்கி நிறுவனங்கள் தொடர்பாக முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல்  வழங்கியுள்ளது. அரசுக்குச் சொந்தமான வங்கி நிறுவனங்களின் ஒட்டுமொத்த கட்டுப்பாடு, இடர் முகாமைத்துவம் மற்றும்…

யாழ் ஒஸ்மானியா கல்லூரி மைதானத்தில் இன்று நோன்புப் பெருநாள் தொழுகை !

உலக வாழ் முஸ்லிம்கள் இன்று புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மைதானத்தில் காலை ஆறு முப்பது…

நோன்பு பெருநாள் வாழ்த்துக்களுடன் மக்களுக்கு எச்சரிக்கை வழங்கிய சஜித்!

சகோதரத்துவத்தை தொடர்ந்தும் சேதப்படுத்த ஒரு சிறிய இனவாதக் குழுவுக்கும் நாம் இடமளித்தல் கூடாது, என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில்…

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தாக்கல் செய்த பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது!

தரமற்ற மனித இன்ட்ரவெனஸ் இம்யூனோகுளோபுலின்  குப்பிகளை கொள்வனவு செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தாக்கல் செய்த பிணை கோரிக்கை இன்று நிராகரிக்கப்பட்டது….

விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் திட்டம் வெற்றியடைய சட்டமுறைமை நவீனமயப்படுத்த வேண்டும்! ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி மகாவலி ரீச்…

புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அரசியலமைப்பின் 34(1) சரத்தின் பிரகாரம் 779 கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வாக்காளர் பதிவேடு தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்!

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இந்த வருடத்திற்கான வாக்காளர் பதிவேடு தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை இன்று  முதல் ஆரம்பித்துள்ளது. வாக்காளர் பதிவேடு தயாரிக்கும் நடவடிக்கைகள் மே 10 ஆம்…

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கெஹலிய தாக்கல் செய்த மனுவைத் தீர்ப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானம்!

மாளிகாகந்த நீதவான் வழங்கிய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான விளக்கமறியல் உத்தரவை இரத்து செய்யக் கோரிய ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது…