விஹாரையொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கண்டி பிரதேசத்தில் உள்ள விஹாரையொன்றில் இருந்து  ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மெனிக்ஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுரைடயவராவார். கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில்…

தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு!

கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் ஒப்பந்தத்தின் மூலம் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்பட்ட 4 வயதும் 7 மாதமும் ஆன பெண் குழந்தையொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமனம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அவசர அரசியல் குழுகூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை…

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல்  எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல  மற்றும்…

ரமழான் மற்றும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விசேட தபால்சேவை!

ரமழான் மற்றும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் நீண்ட வார இறுதியில் விசேட தபால் மற்றும் கொரியர் சேவையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தபால் தீர்மானித்துள்ளது. அறிக்கை…

தேசிய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெறுதல் நீடிக்கப்பட்டுள்ளது!

தேசிய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் ஏப்ரல் 10 ஆம் திகதிவரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்ட கல்வி அமைச்சு, அதன்படி, மாணவர்கள்…

திருத்தப்பட்ட மின்சாரத்துறை சீர்திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

மின்சாரத்துறை சீர்திருத்த சட்டமூலத்தின் திருத்தப்பட்ட பதிப்பிற்கு இன்று  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, புதிய மின்சாரத் துறை சட்டமூலத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை வர்த்தமானியில் பிரகடனம் செய்து நாடாளுமன்றத்தில்…

கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

கம்பஹா, கட்டுகஸ்தர பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று  மாலை 4.00 மணியளவில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிப்…

இலங்கை கல்வி அமைச்சின் இணையளத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்திய நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கை கல்வி அமைச்சின் இணையளத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்திய இனந்தெரியாத ஹேக்கர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு (SLCERT) மற்றும்…

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்திய நபர்கள் கைது!

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவிற்கு படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ நிறையுடைய தங்க கட்டிகள் இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகனால் கைப்பற்றப்பட்டுள்ளன….