வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையினால் மேலும் ஒரு விபத்து!
வவுனியா ஓமந்தை பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கெப் வண்டி ஒன்று, ரயிலுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. அனுராதபுரத்தில் இருந்து இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் நோக்கி…
வடமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் தலைமையில் யாழில் சுற்றுசூழல் சுத்தப்படுத்தும் திட்டம்!
வடமாகாணத்தில் உள்ள பொலிஸ், உள்ளுராட்சி அதிகாரிகள் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்புடன் அடுத்த சில நாட்களில் வடமாகாணத்தில் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண…
சர்வதேச மனித உரிமைகள் பண்பாட்டு கழகத்தினால் யாழில் விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு!
சர்வதேச மனித உரிமைகள் பண்பாட்டு கழகத்தினால் வடக்கு மாகாணத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளை கொண்ட கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ்…
பண்டிகை காலத்தில் அரச பணியாளர்களுக்கு விசேட அறிவித்தல்!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறையை முன்னிட்டு கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள்,…
பாதாள உலக கும்பலை பிடிக்கும் விசேட திட்டத்தில் மேலும் 9பேர் கைது!
பாதாள உலகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பலைச் சேர்ந்த மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்…
போதைப்பொருள் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை!
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த தீர்ப்பை கொழும்பு மேல்…
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஆரம்பம்!
தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்திற்கான விசேட பேருந்து சேவை இன்று முதல் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலங்களில் கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப்…
தங்காலை வீதியில் ஏற்பட்ட விபத்தில் 8வயது சிறுவன் பலி!
முச்சக்கரவண்டியில் பயணித்த 8 வயது சிறுவன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். மாத்தறை தங்காலை பிரதான வீதியின் தொடம்பஹல உடதெனிய பகுதியில் நேற்று காலை டிப்பர் வாகனமும் முச்சக்கர…
யுக்திய நடவடிக்கையில் வெளிவந்த உண்மைகள்!
யுக்திய நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை நடத்திய போது பாரிய போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான விபரங்களை பொலிஸாரால் தெரிந்து…
புத்தாண்டு கால சிறப்புத் திட்டங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்பு!
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையின் போது அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ந்தும் பேணுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
