ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எச்.நந்தசேன (வயது 69) காலமானார். திடீர் சுகவீனம் காரணமாக நேற்று அவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்….

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை தற்காலிகமாக இழந்த மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகப் பதவி வகிப்பதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 18…

சட்டவிரோதமாக மாடுகளை கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்தி வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவிலிருந்து…

அதிரடிச் சோதனையில் சிக்கிய வர்த்தக நிலையங்கள்! பண்டத்தரிப்பில் சுகாதாரப் பரிசோதகர்கள் களத்தில்!

பண்டத்தரிப்பு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுகாதாரக் குறைபாடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குகளில் 2 இலட்சத்து 25…

சமுர்த்தி திட்டத்தை இலக்கு நோக்கி கொண்டு செல்ல புதிய நடவடிக்கை! அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

யாழ் மாவட்டத்தில் சமுர்த்திச் சங்கத்தின் செயற்பாடுகள் வினைத்திறனற்ற வகையிலும் தூர நோக்கற்ற குறுகிய செயற்பாடுகளுடனும் இருந்து வருகின்றமையால், எந்த நோக்கத்திற்காக சமுர்த்தி திட்டம் கொண்டுவரப்பட்டதோ அதனை முழுமையான…

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை (05)  நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடமாற்றங்கள் தொடர்பில் தலைமைப் பரிசோதகர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை…

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மே மாதம் வெளியிட நடவடிக்கை!

2023ஆம் ஆண்டுக்கான  க.பொ.த உயர்தரப்  பரீட்சை பெறுபேறுகளை மே மாத தொடக்கத்தில்   வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேலும், 2023ஆம்…

யாழ்ப்பாணத்தில் தீடிரென மயங்கி விழுந்து ஊடகவியலாளர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பகுதியை சொந்த இடமாக கொண்டவரும் , தற்போது சங்கானை பகுதியில் வசித்து வருபவருமான 29 வயதான நடேசு ஜெயபானுஜன் என்பவரே உயிரிழந்துள்ளார். மகன் உயிரிழந்த தகவல்…

வைத்தியர்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானம்!

நாட்டில் செயற்படும் போலி வைத்தியர்கள் மற்றும் சட்டவிரோத மருத்துவ நிலையங்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு…

குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை கொண்டுவர அமைச்சரவை அனுமதி!

தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க…