யாழ்ப்பாணத்தில் வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களை அண்மித்த பகுதிகளிலும் சன நெரிசல் மிகுந்த இடங்களிலும் கூடுதலான பொலிஸார் களமிறக்கப்பட்டு வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள்…

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோர் கைது!

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட மற்றும் உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றிச் சென்ற 4 வாகனங்கள் சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருப்பதுடன், அதன் சாரதிகளும் கைது…

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேரை இன்றைய தினம் புதன்கிழமை யாழ்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார்  கைது செய்துள்ளனர்….

காதலியுடன் கடலுக்கு சென்ற காதலனை காணவில்லை! பெற்றோர் சந்தேகம்!

தனியார் உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற 17 வயதுடைய மாணவனை காணவில்லை என அவரது உறவினர்கள் பொலிஸில் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தனது 21…

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நபர் உயிரிழந்தார்!

ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறங்குதுறை பகுதியில் இன்று  அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஈச்சலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…

உயிரிழந்த மூதாட்டியின் பெருவிரலில் மை அடையாளம்! குடும்பத்தினர் சந்தேகம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மூதாட்டியின் கை பெரு விரலில் மை கிடந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மூதாட்டியின் சொத்துக்களை…

சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை!

சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக மொத்தம் 1,000 பேருந்துகள் மற்றும் வேன்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன்படி, சுற்றுலாத் துறையை மேம்படுத்தும்…

நாட்டின் பல இடங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது!

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என…

பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக செனிட்டரி நாப்கின் வழங்கத் தீர்மானம்!

இந்த மாதம் முதல் பள்ளி மாணவிகளுக்கு செனிடரி நாப்கின்களை இலவசமாக வழங்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நேற்றையதினம்  திங்கட்கிழமை  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கல்வி அமைச்சர்…

வித்தியா கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட கைதி திடீர் மரணம்!

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சிவலோகநாதன் வித்யா என்ற பாடசாலை மாணவியை கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை…