யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்தையில் நடக்கும் அநியாயம் கண்டுகொள்ளாத மாநகரசபை!

யாழ் மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நாவாந்துறை மீன் சந்தையானது யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான மீன்சந்தையாகும் . இங்கு மரக்கறிகள், இறைச்சி வகைகள், மீன்கள் விற்பனை…

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது!

எரிபொருட்கள் விலைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை, 7…

உணவகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நோன்பு காலங்களில் சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் திடீர் சோதனை நடவடிக்கை…

எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயில்- லொறி மோதியதில் பாரிய விபத்து!

ராகம பேரலந்த தேவாலயத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் லொறி ஒன்று ரயிலுடன் மோதி பாரிய  விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி மற்றும்…

மட்டி எடுக்க சென்றவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞர் ஒருவர் இன்று  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்தார். நேற்றையதினம்…

போதைப்பொருளுடன் கலால் திணைக்கள அதிகாரி கைது!

நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளில் இருந்து 45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கலால் திணைக்களத்தின் 4 அதிகாரிகள் உட்பட 8 பேர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால்…

தடுப்பூசி செலுத்தப்பட்ட மேலும் ஒரு நோயாளி மரணம்!

ராகம போதனா வைத்தியசாலையில் 50 வயதுடைய நோயாளி ஒருவருக்கு தடுப்பூசி போடப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை மட்டத்தில்…

பதவி நீக்கப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை! மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பதவிகளில்  இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக துமிந்த திஸாநாக்க மற்றும் லசந்த அலகியவண்ணவுடன் இணைந்து சட்ட  நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்….

வித்தியாசமான உடையில் வீதிக்கு இறங்கிய பொலிஸார்!

வழமைப்போல் அல்லாமல் இன்று வித்தியாசமான வகையிலான ஆடைகளை அணிந்து கொண்டு வீதிக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழு, போக்குவரத்து சோதனைகளை மேற்கொண்டிருந்தனர். மஹியங்கனை – கண்டி பிரதான வீதியில்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூன்று உயர் பதவிகளை நிரப்புவதற்கு புதிய நியமனங்கள்!

அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கட்சிப் பதவிகளில் இருந்து  இன்று சனிக்கிழமை நீக்கப்பட்டதையடுத்து, ஸ்ரீலங்கா…