திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரபல வர்த்தக பெண் திலினி பிரியமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்…

யாழ். பல்கலையில் மோதலில் ஈடுபட்ட 31 மாணவர்களுக்குத் தடை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து, 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்…

வல்வெட்டித்துறையில் சூரிய சக்தியில் இயங்கும் இயந்திரப் படகு 

சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் மின் சக்தியில் இயங்கும் இயந்திரப் படகு, வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் தேவை இல்லாமல் சூரிய…

இலங்கையில் டெங்கு பாதிப்பு 4000 கடந்துள்ளது

இலங்கையில் 2023 ஆம் ஆண்டு பதிவாகியிருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40,000 ஐக் கடந்துள்ளது. தொற்றுநோயியல் பிரிவின் படி, இந்த வருட ஆரம்பம் முதல்  இன்று வரை…

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி வேண்டுகோள்

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நுவரெலியாவில் இன்று காலை நடைபெற்ற…

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு

நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையானது 400 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது…

கையிருப்பை பராமரிக்குமாறு எரிப்பொருள் நிரப்பு நிலையங்களுக்குஅறிவிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC)தமது எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்சம் 50 சதவீத கையிருப்பை பராமரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. குறைந்தபட்ச சேமிப்பு அளவை பராமரிக்காத…

பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்த நடவடிக்கை

அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் வகையில், நூற்றுக்கணக்கான பொருட்களின் இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி,…

சதோசவில் அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

சதோசவில் இன்று முதல் நடைமுறைக்குவரும் வகையில் ஆறு உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கபட்டுள்ளன. அதன்படி, கோதுமை மா, சிவப்பு பருப்பு, பெரிய வெங்காயம், வெள்ளைச் சீனி, கடலை,…

யூரியாவின் விலை 9,000 ஆகக் குறைப்பு

அரசுக்குச் சொந்தமான இரண்டு உர நிறுவனங்களால், விவசாயிகளுக்கு விற்கப்படும் 50 கிலோகிராம் யூரியா உர மூட்டையின் விலையானது எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி முதல் 9,000…