இலங்கையின் நாணயத் தாள்களை சேதப்படுத்துவோருக்கு சிறைத்தண்டனை!

இலங்கையின் நாணயத் தாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அவ்வாறு நாணயத் தாள்களை சேதப்படுத்துவோருக்கு  மூன்று…

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆளுந்தரப்பினரே முன்வைத்தனர்! மஹிந்தானந்த தெரிவிப்பு!

தற்போதைய சபாநாயகருக்கு எதிராக ஆளுந்தரப்பினரே நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த…

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நபர் உயிரிழந்தார்!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனேமுல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டின் போதே , பாதாள உலகக் குழுவைச்…

வெகு விமர்சையாக நடைபெற்ற இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு!

இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் இலங்கையரும்  எனும் தொனிப்பொருளில் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் மாநாடு தலைவர் ச. பத்மநாபன் தலைமையில் இன்று…

புதிதாக சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் நாளைமுதல் விற்பனைக்கு!

இலங்கை எரிபொருள் சந்தையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான முதலாவது எரிபொருள் கப்பல் இன்று   காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அதன்படி நாளைய…

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது!

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, சபாநாயகர் விசேட அறிக்கை ஒன்றை…

மருந்தாளர்கள் பணிப்புறக்கணிப்பால் கிளிநொச்சி வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாதிப்பு!

வைத்தியசாலைகளின் மருந்தாளர்கள் மேற்கொண்டிருக்கின்ற பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிப்படைந்திருப்பதை காணமுடிந்தது. பதவியுயர்வு, மற்றும் புதிய ஆளணியை நிரப்ப வலியுறுத்தியே குறித்த பணிப்புறக்கணிப்பில்…

ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்க விசேட கூட்டம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் இவ்வாரம் நடைபெறவுள்ளது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். ஜனாதிபதித்…

திடீரென யாழ். இந்தியத் தூதரகத்தை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்கள்!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் இன்று காலை யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்திய மீனவர்களின்…

இலங்கையை முன்னேற்றக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணிலே! கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு!

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், கிழக்கு மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்க்க…