பேருந்து ஊழியர்களுக்கிடையில் மோதல்! சாரதி மற்றும் உதவியாளர் கைது!
பதுளை – முத்தெடுவேகம இடையே சேவையில் ஈடுபடும் பேருந்துக்களின் ஊழியர்களுக்கு இடையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை பதுளை மத்திய பஸ் நிலையத்தில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன்போது,…
சட்டவிரோதமாக விலங்குகளை கடத்தமுற்பட்ட தம்பதியர் கைது!
தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான 88 உயிரினங்களுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய…
மீன்பிடி வலையில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு!
மட்டக்களப்பு – வாழைச்சேனை, புனானி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் தான் பயன்படுத்திய மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். புனானி, மயிலதென்ன, அத்தே பகுதியைச் சேர்ந்த…
மதுபானத்தின் விலையை குறைக்க தீர்மானம்!
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்….
ஊடகங்களுக்கு பயந்து தப்பியோடிய மைத்திரிபால சிறிசேன!
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஐந்து மணித்தியால விசாரணையின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்வாயில் வழியாக வெளியேறியுள்ளதாக அருகிலிருந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில்…
பாலியல் சம்மதத்தின் வயதை 14 ஆண்டுகளாகக் குறைப்பதற்கான வரைவு மசோதா, மீளப்பெறப்படும்!
14 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் தமது விருப்பத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் உடலுறவு கொண்டால் அதற்கான தண்டனையை குறைக்கும் வகையில் அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருந்த சட்டமூலத்தை…
2024ஆம் ஆண்டு வணிகப் பொருட்களின் ஏற்றுமதியில் சிறிதளவு வளர்ச்சி!
2024 பெப்ரவரியில் வணிகப் பொருட்களின் ஏற்றுமதியில் சிறிதளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 2024 பெப்ரவரியில் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 983.7 மில்லியன் அமெரிக்க…
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் வீதியில் பரிதாபமாக பலி!
யாழ். போதனா வைத்தியசாலையில், விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று நோயாளி ஒருவர் , வைத்தியசாலையை விட்டு, அனுமதியின்றி வெளியேறிய நிலையில் வீதியில் இரத்த வாந்தி எடுத்த நிலையில்…
நாடாளுமன்ற தேர்தல் முதலில் நடத்தப்படவேண்டும்! பசில் யோசனையை ஆதரித்த மகிந்த!
நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்துவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற பசில் ராஜபக்சவின் யோசனையை வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற தேர்தலை…
ஊடகவியலாளர் மாநாட்டில் குழப்பம் விளைவித்தவர்கள் அதிரடியாக கைது!
கொழும்பில் உள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தொழிற்சங்க ஊடகவியலாளர் மாநாட்டிற்கு இடையூறு விளைவித்த 4 சந்தேக நபர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த…
