தோல்வியில் முடிந்த கொலைமுயற்சி ! சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!
மஹாபாகே மத்துமகல பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. குற்றச்செயலுக்கு வந்தவர்கள் கொண்டு வந்த துப்பாக்கி செயலிழந்தமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது….
முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி நீதிமன்றில் விளக்கமளிக்குமாறு…
மூதறிஞர் தந்தை செல்வாவின் 126 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு யாழில் சிறப்பு நிகழ்வு!
ஈழத்து காந்தி , மூதறிஞர் என்றெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகால் போற்றப்படும் தந்தை செல்வா(சா.ஜே செல்வநாயகம் ) என்ற இலங்கை வாழ் தமிழ் மக்களின் தேச பிதாவின்…
அரிசி, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களுக்கு இன்றுமுதல் வரி குறைப்பு!
இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான விஷேட பொருட்கள் வரி அரசாங்கத்தால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அரிசிக்கான வரியும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம்…
ஆண்டு இறுதிக்குள் தேசிய கலைக்கூடத்தை மீண்டும் திறக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆய்வுச் சுற்றுப்பயணத்தின் போது, ஜோன் டி சில்வா ஞாபகார்த்த அரங்கு மற்றும் நீண்டகாலமாக தாமதமாகியிருந்த தேசிய கலைக்கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார். 2011 இல்…
மா ஓயாவில் நீராடசென்ற நான்கு சிறுவர்கள் நீரிழ்மூழ்கி பலி!
அல்வாவில் மா ஓயாவில் குளித்த பாடசாலை சிறுவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற போது ஐந்து சிறுவர்கள்…
இலங்கை , சீனாவுக்கிடையில் ஒத்துழைப்பு தொடர்பான ஒன்பது ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் அனுசரணையில் நேற்றையதினம்…
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!
நாரம்மல பிரதேசத்தில் கொள்ளையர்கள் கும்பல் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், மேலும் இரு கொள்ளையர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக…
நாட்டின் பல பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (27) பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில்…
விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிசென்ற வாகனம்! சாரதியை கைது செய்ய நடவடிக்கை!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரை ஹயஸ் ரக வாகனம் ஒன்று மோதி விட்டு தப்பி சென்றுள்ளது. விபத்தில் துன்னாலை மேற்கை சேர்ந்த…
