தொடரூந்தில் பயணித்த வெளிநாட்டவர்களுக்கு நேர்ந்த கதி!
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற தொடருந்தில் பயணித்த இரு வெளிநாட்டவர்கள் மீது தொடருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவமானது நேற்றைய தினம் நாவலப்பிட்டி…
இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டம்!
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய…
இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விசேட நிகழ்வு!
இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் ஆரம்பமாகும் கண்காட்சி…
ரயில்வே ஊழியர்களின் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு ரத்து!
இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த காலவரையற்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை இலங்கை ரயில்வே ஊழியர்கள் தற்காலிகமாக மீளப்பெற்றுள்ளதாக புகையிரத இயந்திர இயக்க பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத…
போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!
பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிபோட்ட எனும் பகுதியல் ரூபாய்5000 பெருமதியான 45 போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில்…
சுழிபுரம் பகுதியில் திடீரென முளைத்த புத்தர்சிலையால் சலனம்!
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் மத்தியில் சலனம் ஏற்பட்டுள்ளது. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச…
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கலைக்க கண்ணீர்ப்புகை தாக்குதல்!
பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றின் போராட்டம் காரணமாக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி…
நாடு திரும்பினார் பசில்!
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து இன்று காலை நாடு திரும்பினார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர…
காலவரையின்றிய பணிப்புறக்கணிப்பில் ரயில்வே ஊழியர்கள்!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள இலங்கை ரயில்வே ஊழியர்கள் பலர் தீர்மானித்துள்ளனர். புகையிரத இயந்திர இயக்க பொறியாளர்கள், ரயில்வே காவலர்கள்,…
நவகமுவ பகுதியில் கடைக்கு முன்னால் துப்பாக்கிச்சூடு!
நவகமுவ கொரதொட்ட பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் கூற்றுப்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் கட்டடப் பொருட்கள் விற்ககும் கடைக்கு…
