உயர்தர பரீட்சை அட்டவணையில் ஏற்படும் மாற்றம்!

க.பொ.த உயர்தர அட்டவணையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும்…

மக்களுக்கு அரசு விடுத்த பகிரங்க எச்சரிக்கை!

இலங்கையில் இந்த மாதம் முதல் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது….

வரலாறு காணாத சாதனை படைத்த இலங்கை சுங்கத் திணைக்களம்!

இலங்கை சுங்கத் திணைக்களம் 2023ஆம் ஆண்டுக்கான ஆண்டு வருமானமாக 900 பில்லியன் ரூபாயை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன்படி, கடந்த வருடம் திணைக்களத்தின் மொத்த வருமானமாக 970…

உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவித்தல்!

நிலவும் சீரற்ற காலநிலையையும் தாண்டி உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் அந்தந்தப் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ…

மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் மாயம்!

லொக்கல்ல ஓயாவில் படகில் மீன்பிடிக்கச் சென்ற இருவரில் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார். காணாமல் போனவர் மீகஹகிவுல, கரமெடிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவராவார்….

மதுபான பிரியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்!

அதிவிசேஷ சாராயம் மற்றும் தென்னஞ் சாராயம் ஆகிய மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு போத்தல் அதிவிசேஷ மற்றும் தென்னஞ் சாராயம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. கலால்…

அஸ்வெசும விண்ணப்பம் தொடர்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை கோருவது ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்….

யாழில் தீவிரமடையும் டெங்கு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகம் காணப்படுகின்ற நான்கு பிரதேச செயலக பிரிவில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை பயன்படுத்தி டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாண…

எரிபொருட்களின் விலை உயர்வு!

லங்கா ஐஓசி நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனமும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு சமாந்திரமாக எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளன. இன்று அதிகாலை 5 மணி முதல்…

பாடசாலை போக்குவரத்து கட்டணம் உயரும்!

இவ் வருடம் பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது. புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும்…