இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு!
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினருக்கு பல அரச நிறுவனங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்தவகையில், ஜனாதிபதி செயலகம்,…
ஜனாதிபதியின் யாழ் வருகை- போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வர் விடுதலை!
ஜனாதிபதிக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பில் நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நால்வரும் விடுவிக்கப்பட்டனர்….
வடக்கில் ரணில் அதிரடி உத்தரவு!
2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்கள் இருக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும்…
கில்மிஷாவை நேரில் சந்தித்த ஜனாதிபதி!
தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற பாடல் போட்டியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்ற யாழ்ப்பாண சிறுமி கில்மிஷாவை அதிபர் ரணில் விக்ரமசிங்க நேரில் அழைத்து வாழ்த்து…
பொலிஸாரின் செயற்பாடுகளில் அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி!
யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு திடமான தீர்மானதினை…
ஜெரோம் பெர்னாண்டோவுக்கு பிணை!
சர்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் காலை பிணை வழங்கியுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ,…
வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் : வெளியான காரணம்!
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. அனுராதபுரம், பதவியா பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர்…
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ்: 4.2 மில்லியன் நட்டஈடு!
அண்மையில் வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் உபுல் சமிந்தவின் குடும்பத்திற்கு ரூ. 4.2 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி…
ரணிலின் யாழ்ப்பாண விஜயம்: எட்டு பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!
யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு…
