சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலை குறைக்க புதிய நடவடிக்கை!

நாடு முழுவதும் தற்போது கைதுசெய்யப்பட்டு வரும் போதைப்பொருளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தடுத்து வைப்பதற்கு அரசாங்க கட்டடங்களை பயன்படுத்தப் போவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். பதில்…

துறைமுக தொழிற்சங்கங்கள் திட்டமிட்ட போராட்டத்திற்கு நீதிமன்றம் விதித்த தடை!

இன்று முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள உயர்வு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து இன்று தொழிற்சங்கப் போராட்டமொன்றை…

கடந்த 24 மணித்தியாலங்களில் 1,400 க்கும் அதிகமானோர் கைது!

இன்று நண்பகல் 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர தேடுதல் நடவடிக்கைகளின் போது 1,400 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி,…

யாழில் தீவிபத்து! இரண்டு கடைகளுக்கு சேதம்!

யாழ்ப்பாண நகர்பகுதியின் பெரிய கடை வீதியில் உள்ள இரண்டு கடைகளில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீவிபத்தில் கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளன….

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கை!

பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் கீழ் நாடு முழுவதிலும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஜெகத் நிஷாந்தவின்…

பெந்தோட்டக் கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை பலி!

இலங்கைக்கு நத்தார் பண்டிகையைக் கொண்டாட வந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் காலி – பெந்தோட்டக் கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று…

மருந்துகளை விடுவிக்க விசேட குழு நியமனம்!

இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று முதல் குறித்த குழு செயற்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர், விசேட…

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது!

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் கொட்டைக்காடு பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தின் மூன்று திறந்த பிடியாணைகள் விடுவிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்த குறித்த…

மீண்டும் ஆரம்பிக்கப்படும் யுக்திய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை!

நாட்டைப் பீடித்துள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்காக யுக்திய என்ற சிறப்பு நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது….

உயர்தர பரீட்சை நிலையங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்!

எதிர்வரும் ஜனவரியில் இடம்பெறவுள்ள 2023 க.பொ.த உயர்தர பரீட்சையை முன்னிட்டு விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31…