மரங்கள் முறிந்து விழுந்ததில் இருவர் காயம்,பல வாகனங்கள் சேதம்!
கண்டியில் இன்று காலை இரண்டு மரங்கள் முறிந்து விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளதுடன் 8 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்பகுதியில் வசிப்பவர்களின் கூற்றுப்படி, பலத்த மழை காரணமாக நீரில்…
துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் பாதாள உலகக்குழுவை சேர்ந்த ஒருவர் கைது!
இடம்பெற்று வரும் யுக்திய நடவடிக்கைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பிரபல பாதாள உலக நபரான ஹீனடியன மகேஷின் நெருங்கிய சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்…
ஐந்து விளையாட்டுகளுக்கான நிர்வாக குழுக்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!
இலங்கையில் 5 விளையாட்டுகளுக்கான நிர்வாக குழுக்களின் பதிவுகளை இடைநிறுத்தி விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, டிசம்பர் 22, 2023…
தங்க தட்டு காணாமல் போன விவகாரத்தில் கதிர்காமம் தேவாலயத்தின் பிரதான பாதுகாவலர் கைது!
கதிர்காமம் தேவாலயத்திற்கு வழங்கப்பட்ட தங்கத்தட்டு காணாமல் போனமை தொடர்பில் ருஹுணு கதிர்காமம் தேவாலயத்தின் பிரதான பாதுகாவலர் சோமிபால டி.ரத்நாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ரத்நாயக்க டிசம்பர்…
ஜப்பான் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம்!
இரு ஆசிய நாடுகளுடனான ஜப்பானின் உறவுகளை வலுப்படுத்துவதற்காக இலங்கை மற்றும் கம்போடியாவிற்கு எதிர்வரும் ஜனவரி 9 முதல் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஜப்பானிய நிதி அமைச்சர்…
150 ஹக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கைக்கு 50 வீத மானியத்தினை பெற்று தர கோரிக்கை!
வடக்கில் அடுத்த பருவ காலத்தில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையை சுமார் 150 ஹக்ரேயரில் மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை பெற்று தருமாறு அமைச்சர் விடம் கோரிக்கை…
உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம்! பெற்றோர் முறைப்பாடு!
அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக…
கோப்பாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சிய பெண் கைது!
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சிய பெண் உள்ளிட்ட மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ்…
கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த சுனாமி நினைவேந்தல் சிறப்பு ரயில்!
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி பெரலிய புகையிரத நிலையத்தில் சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்த புகையிரத பயணிகள் மற்றும் புகையிரத ஊழியர்களின்…
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவிடம் வாக்குமூலம் பதிவு!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் குழுவொன்று தற்போது வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சர்ச்சைக்குரிய தரமற்ற இம்யூனோகுளோபுலின்…
