கடைக்கு சென்ற சிறுமியை காணவில்லை! பொலிஸில் முறைப்பாடு!

கைத்தொலைப்பேசிக்கான மீள் நிரப்பு  அட்டையை கொள்வனவு செய்வதற்காக வீட்டுக்கு அருகிலுள்ள கடையொன்றுக்கு சென்ற 15 வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்திச் சென்றதாக முறைப்பாடு…

அரச ஊழியர்களுக்கான மாதம் 20ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க கோரிக்கை!

நான்கு பேர் கொண்ட குடும்பம் வாழ்வதற்கு மாதாந்தம் 76ஆயிரம்  ரூபாய் தேவைப்படுவதாக அரசாங்கப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றதுடன் அரச ஊழியர்களுக்கு மாதம் 20ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்குமாறு…

வெளிநாடு செல்பவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஐக்கிய இராச்சியத்தில் Chevening புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த  புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 12 ஆம் திகதி  திறக்கப்பட்டு …

தலங்கமவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இன்று காலை தலங்கம ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்…

இலஞ்சம் கோரிய இலங்கை போக்குவரத்து சபை அதிகாரி கைது!

இலங்கை போக்குவரத்து சபையின் தியசென்புர டிப்போவின் பொறுப்பதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 60,ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய வேளையில் நேற்றையதினம் மெதிரிகிரியவில் வைத்து…

பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டநபர் உயிர்மாய்ப்பு!

பொலிஸ்தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று திருகோணமலை பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த நபர் திருகோணமலை- ஜமாலியா பகுதியில் திருட்டு சம்பவத்துடன்…

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விசேட அமைச்சரவை பத்திரம்!

தற்போதுள்ள பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் சேவையிலிருந்து விலகிய…

சந்திரயான்-3 சந்திரனில் தரையிறங்கிய இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில்!

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களை…

மன்னாரில் இருவர் சுட்டுக்கொலை!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று மன்னார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று நண்பகல் வேளை மன்னார் அடம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக…

பொல்பிட்டிய-ஹம்பாந்தோட்டை ஒலிபரப்பு பாதை தேசிய மின்னோட்டத்துடன் இணைப்பு!

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொல்பிட்டிய-ஹம்பாந்தோட்டை 220kV ஒலிபரப்பு பாதையானது அதன் ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் தேசிய மின்வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஹம்பாந்தோட்டையில் உள்ள புதிய கிரிட் துணை…