கொழும்பில் முக்கிய இடங்களில் குவிக்கப்படும் பொலிஸார்!

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் நிலைநிறுத்தப்படவுள்ளனர். அதே வேளையில், செப்டம்பர் 21ஆம் திகதி…

போதையில் வீதியில் அரங்கேறிய அநாகரீக செயல்!

அளவுக்கு அதிகமாக மது அருந்திய நபர் ஒருவர் திவுலப்பிட்டி பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள நெடுஞ்சாலையில் அநாகரீகமாக நடந்து கொண்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில்…

தென்னிலங்கையில் துப்பாக்கி சூடு!

காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கும்புர வீதியின் ஹருமல்கொட பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ள நிலையில்…

யாழில் வர்த்தகர்களை இலக்கு வைக்கும் மோசடியாளர்கள்!

யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர்களை இலக்கு வைத்து பாரிய பண மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பண மோசடிகள்…

சடலமாக மீட்கப்பட்ட தாய் மற்றும் பிள்ளைகள்!

ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பிரதேசத்தில், நீராடச் சென்ற தாய் மற்றும் இரண்டு மகள்களின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த தாயின் இரண்டாவது கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்….

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் உட்பட நால்வர் கைது!

மாவனல்லை பகுதியில் 6 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு உள்ளான குழந்தை தொடர்பில் அயலவர்கள் செய்த…

ரயிலில் பாய்ந்து உயிரை விட்ட இளைஞன்!

அங்குலான பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், குறித்த இளைஞனின் பெற்றோர் பொலிஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். நேற்று (14) இரவு அங்குலான பிரதேசத்தில் உள்ள வீடு…

வித்தியாசமான உடையில் வீதிக்கு இறங்கிய பொலிஸார்!

வழமைப்போல் அல்லாமல் இன்று வித்தியாசமான வகையிலான ஆடைகளை அணிந்து கொண்டு வீதிக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழு, போக்குவரத்து சோதனைகளை மேற்கொண்டிருந்தனர். மஹியங்கனை – கண்டி பிரதான வீதியில்…

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு புதிய நடவடிக்கை!

தற்போது நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கைக்கு சமாந்தரமாக பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக நாடளாவிய ரீதியில் 20 விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா…

பாதாள உலக குழு நபரிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல்!

கனேமுல்ல சஞ்சீவ என்றழைக்கப்படும் பாதாள உலக நபரான சஞ்சீவ குமாரவிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் முல்லேரியா பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கிகளை  இலங்கை பொலிஸார் மீட்டுள்ளனர்….