சுமார் 100 மில்லியன் மதிப்பிலான கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் விநியோகம் மற்றும் குற்றங்களை ஒடுக்கும் நோக்கில்…

தல்துவையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் கைது!

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் கடந்த மாதம் இருவர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது…

தேடப்பட்ட கொலை சந்தேக நபர் STF உடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்!

மீட்டியாகொட பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது சுட்டுக் கொல்லப்பட்ட 42 வயதான சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி…

நவீன ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட ரொதும்ப ரசிகவின் நண்பர்கள்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதாள உலக பிரமுகர் ரொதும்ப ரசிகவின் நான்கு முக்கிய நண்பர்கள் AK 47 ஆயுதம் மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 9mm கைத்துப்பாக்கியுடன் மாத்தறை மாகந்துரவில்…

பாதாள உலகக் குழுவிற்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் பொலிஸார்!

தென் மாகாணத்தில் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதிகளவான துப்பாக்கி சூடுகள் தென் மாகாணத்தில் இடம்பெறுவதாலேயே இவ்வாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது….

பாதாள உலகக் குழு பாபாவின் நண்பர் கைது!

பாபா என அழைக்கப்படும், குற்றவாளியான கலுஹாத் நதீஸ்குமார அப்ரூவின் நெருங்கிய நண்பர் என சந்தேகிககப்படும் நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 40…