விடுதியில் தூக்கிலிடப்பட்ட சடலம் கண்டுபிடிப்பு!

இன்று (11) காலை 9 மணியளவில் பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்த 50 வயதுடைய நபர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்….

ரயில் முன் பாய்ந்து யுவதி தற்கொலை!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி சென்ற இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலவாக்கலை டயகம…

பரீட்சை விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிட மறுத்த அதிபர் மற்றும் ஆசிரியர் – மாணவி தற்கொலை முயற்சி!

இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தில் அதிபரும், வகுப்பு ஆசிரியரும் கையொப்பமிட மறுத்ததால், மன உளைச்சளுக்கு ஆளான, பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள…

‘பெண்பிள்ளையாக வாழ எனக்கு விருப்பமில்லை’ – கடிதம் எழுதி வைத்துவிட்டு 14 வயது சிறுமி தற்கொலை!

” பெண்பிள்ளையாக வாழ எனக்கு விருப்பமில்லை, ஆணாக வாழவே விரும்புகிறேன் ” என கடிதம் எழுதிவைத்துவிட்டு, சிறுமியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி 14…

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!

ஹபராதுவை ரயில் நிலையத்துக்கு அருகில் நேற்று(25) மாலை ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். உயிரிழந்தவர் அங்குலகஹ, பெதிபிட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர்…

தாயை உள்ளே வைத்து வீட்டை கொளுத்திய யுவதி தவறான முடிவெடுத்து மரணம்!

காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் தனது தாயாருடன் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் நேற்று இரவு தமது வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திய பின்னர் தவறான முடிவெடுத்த…

ஓடும் ரயிலில் பாய்ந்து 24 வயது இளைஞன் தற்கொலை!

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை – கந்தளாய் பொலிஸ்…

கடற்படை அதிகாரி கப்பலில் தூக்கிட்டு தற்கொலை!

இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலான விஜயபாகுவில் கடமையாற்றிவந்த அதிகாரி ஒருவர், அதே கப்பலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று நேற்று(14) இடம்பெற்றுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் குறித்த…

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய 21 வயது இளைஞன் தற்கொலை!

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மன்னார் கீரி அண்ணா வீதி பகுதியில் கடந்த திங்கட்கிழமை (12) காலை…

வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுவன் தற்கொலை!

பத்து வயதுடைய பாடசாலை மாணவரொருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான காவல் பரிசோதகர் சம்பத் பண்டார தெரிவித்துள்ளார். பொகவந்தலாவ…