யாழில் திருட்டு சம்வத்துடன் தொடர்புடைய கும்பலை கைது செய்த பொலிஸார்!

யாழ் மாவட்டத்தில் இரவில்  கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்த கும்பல் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதோடு, திருடப்பட்ட 30 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன….

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் அண்மைக் காலமாக நகை திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொதுமக்களைக்…

தபால்மா அதிபரை தாக்கிவிட்டு பணத்தை திருட முற்பட்ட நபர் தப்பியோட்டம்!

தபால் நிலையத்திற்கு சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தபால் மா அதிபரை மிளகாய் பொடியால் தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முற்பட்ட சம்பவம் ஒன்று மெதகொடவில பகுதியில் இடம்பெற்றுள்ளது….

திருடிவிட்டு தப்பி சென்ற திருடன் கிணற்றில் வீழுந்து மாட்டிக்கொண்டார்!

அலவ்வ பகுதியில் வீட்டுக்குள் புகுந்த திருடன் திருடிவிட்டு தப்பிச் செல்லும் சந்தர்ப்பத்தில் கிணற்றில் வீழ்ந்த மாட்டிக்கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று…