யாழ்.பல்கலையில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற தியாக தீபம் நினைவேந்தல்!

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இறுதி நாள் நினைவேந்தல் இன்று செவ்வாய்கிழமை பல்கலைக்கழக பிரதான வளாகத்தில்  மாணவர்களால் உணர்வெழுச்சியுடன்…

திலீபனின் நினைவேந்தலைக் குழப்புவதற்கு அபிவிருத்தி குழு கூட்டம் நடத்தும் அரச கைக்கூலிகள்!

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில், தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை குழப்புவதற்கு அரசாங்கத்தின் கைக்கூலி டக்ளஸ் மற்றும் அரச அதிபரும் அபிவிருத்தி குழு கூட்டம் நடத்துகின்றனர் என…

தியாக தீபத்தின் உருவத்தை கையில் பச்சை குத்தியுள்ள இளைஞன்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தனது கையில் , தியாக தீபத்தின் உருவ படத்தை கையில் பச்சை குத்தி இருந்தது பலரின்…

கஜேந்திரன் தாக்கப்பட்டமையின் பின்னணியில் பெரும்பான்மை தலைவர்கள்!

நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, இனங்களுக்கு இடையில் ஒற்றுமை நிலவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்தில்…

கொழும்பில் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்திற்கு தடை!

கொழும்பின் பல பகுதிகளிலும் இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கிறிஸ்தவ…

திலீபனின் நினைவேந்தல் ஊர்திக்கு தடை கோரிய பொலிஸார் – வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் கோரிய தடை உத்தரவை நிராகரித்து வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குறித்த ஊர்தி செல்லும் போது,…

யாழ் பல்கலையில் தியாகி திலீபனின் நான்காம் நாள் நினைவேந்தல்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன்…

கஜேந்திரன் மீதான தாக்குதல் – சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு!

திருகோணமலை சர்தாபுர பகுதியில் தியாகி திலீபனின் ஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் நேற்றைய தினம் தாக்கப்பட்டமை தொடர்பில் 5 சந்தேக நபர்கள்…

தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான இனவெறி தாக்குதல் – வெளியானது கண்டனம்!

தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான இனவெறி தாக்குதலுக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிட்டுள்ள…

செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குதல் இனவாதத்தின் உச்சம்!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குதல் சம்பவம் இனவாதத்தின் உக்கிரத்தையே வெளிப்படுத்துகிறது என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த…