ஹவாய் தீவில் காட்டுத் தீ – மக்களை மீட்கும் பணி தீவிரம்

அமெரிக்க மாகாணமான ஹவாய் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள மெளயி தீவில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றது. டோரா என்ற சூறாவளி கடுமையாக வீசியதால் தீ வேகமாக பரவியுள்ளது….

போர்த்துக்கலில் காட்டுத் தீ – மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்

போர்த்துக்கல் நாட்டின் அலென்டெஜோ பிரதேசத்தில்  காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றது. இதனையடுத்து, குறித்த பகுதியில் இருந்து ஆயிரத்து 400 க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்….

கட்டுப்பாட்டுக்குள் வந்தது அல்ஜீரிய காட்டுத் தீ

அண்மைய நாட்களில் அல்ஜீரியாவின் பெரிய பகுதிகளில் காட்டுத் தீ பரவியதையடுத்து ஏறக்குறைய 34 பேர் கொல்லப்பட்டதுடன்  ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து, தீயில் கருகிய…

இத்தாலிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இத்தாலியின் வட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்துவரும் கனமழையால் அந்நாட்டின் வர்த்தகத் தலைநகரான மிலானில் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீதியோரங்களில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததால், பல…

கிறீசில் விமான விபத்து – இரு விமானிகள் உயிரிழப்பு

கிறீசில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் உயிரிழந்தனர். எவியா தீவில் பற்றி எரிந்த காட்டுத் தீயைக் கட்டுப்படுத்து பணியில்…

அல்ஜீரியாவில் காட்டுத் தீ – 25 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் ஏற்பட்ட திடீர் காட்டுத் தீ காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அல்ஜீரியாவின் 16 மாகாணங்களில் 100 க்கும்…

ஐரோப்பாவை அடைந்த  கனடாவின் காட்டுத் தீ புகை

கனடாவில் பரவிய காட்டுத் தீயின் புகைமண்டலம் வட அட்லாண்டிக் கடலைத் தாண்டி ஐரோப்பா வரை பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் 76 ஆயிரம் சதுர கிலோமீற்றர் வரை பரவிய…

கனடாவில் பரவலாக பரவி வரும் காட்டுத் தீ..!

கனடா நாட்டின்13 மாகாணங்களில் காட்டுத்தீ பரவலாகப் பரவி வருகின்றது. இதனால்,இதுவரையில் 67 இலட்சம் ஏக்கர் காடுகள் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 29 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு…

கனடாவின் அல்பர்டாவில் காட்டுத்தீ!

கனடாவின் அல்பர்டாவில் கடந்த வியாழக்கிழமை திடீரெனப் பரவிய காட்டுத்தீயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளை விரைவாக முன்னெடுக்குமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்….