யுக்திய நடவடிக்கையின் கீழ் மேலும் 733 சந்தேகநபர்கள் கைது!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 733 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை கைது…

சுமார் 100 மில்லியன் மதிப்பிலான கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் விநியோகம் மற்றும் குற்றங்களை ஒடுக்கும் நோக்கில்…

யுக்திய நடவடிக்கையில் மேலும் 878 சந்தேக நபர்கள் கைது!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் 878 சந்தேக…

யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு!

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டமாகிய யுத்திய வேலை திட்டம் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு போதைப் பொருள் வியாபாரிகள்…

யுக்திய நடவடிக்கையில் மேலும் 1,133 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!

இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் இலங்கை காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை , இராணுவம் மற்றும் கடற்படையுடன் இணைந்து மேலும் 1,133 சந்தேக…

யுக்திய நடவடிக்கையில் மேலும் 1,184 சந்தேக நபர்கள் கைது!

இன்று நண்பகல் 12:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் இலங்கை காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை, இராணுவம் மற்றும் கடற்படை ஆகியவை இணைந்து மேலும் 1,184 சந்தேக…

யுக்திய நடவடிக்கையில் மேலும் 1,400 பேர் கைது!

நடந்துகொண்டிருக்கும் யுக்திய நடவடிக்கையின் போது, ​​போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மேலும் 1,400 சந்தேக நபர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். அந்தவகையில், இன்று நள்ளிரவு…

கடந்த 24 மணித்தியாலங்களில் 1,400 க்கும் அதிகமானோர் கைது!

இன்று நண்பகல் 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர தேடுதல் நடவடிக்கைகளின் போது 1,400 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி,…

மீண்டும் ஆரம்பிக்கப்படும் யுக்திய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை!

நாட்டைப் பீடித்துள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்காக யுக்திய என்ற சிறப்பு நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது….

துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் பாதாள உலகக்குழுவை சேர்ந்த ஒருவர் கைது!

இடம்பெற்று வரும் யுக்திய நடவடிக்கைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பிரபல பாதாள உலக நபரான ஹீனடியன மகேஷின் நெருங்கிய சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்…