காணாமல் போனவர்களைக் கண்டறியும் முயற்சிகள் தீவிரம்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் காணாமல் போனவர்களைக் கண்டறியும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தரவு உள்ளீடு செயல்முறையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,…

நாணயக் கொள்கை பரிமாற்றம் இன்னும் முழுமையடையவில்லை – நந்தலால் வீரசிங்க

இலங்கையின் உண்மையான பொருளாதாரத்திற்கு நாணயக் கொள்கை பரிமாற்றம் இன்னும் முழுமையடையவில்லை என்று நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நேற்று தெரிவித்தார். தனியார் துறையின்…

கந்தானை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

கந்தானை, பியோ மாவத்தையில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்  கைது…

லிட்ரோ எரிவாயு விலை நாளை அதிகரிக்கும்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை நாளை திருத்தப்பட உள்ளது. அதன்படி, திருத்தியமைக்கப்பட்ட விலைகள் தொடர்பான அறிவிப்பு நாளை காலை வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்தின்…

இன்று முதல் குடிநீர் கட்டணம் அதிகரிப்பு

நீர் கட்டணங்கள் இன்று முதல் திருத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீர் வழங்கல்…

உள்ளூர் கோழி இறைச்சி விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம்

ஒரு கிலோ இறைச்சிக்கோழியின் விலையை குறைப்பதற்கு உள்ளூர் கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, கிலோகிராம் ஒன்றின் விலையை 100 ரூபாவினால் குறைப்பதற்கு…

வவுனியா சிறைச்சாலைக்கு தற்காலிகமாக பூட்டு

வவுனியா சிறைச்சாலைக்குள் அம்மை நோய் பரவி வருவதால் இரண்டு வார காலத்திற்கு சிறைச்சாலை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, சிறைச்சாலைக்கு பார்வையாளர்கள் நுழைவது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், கைதிகளை சட்ட…

சிறுத்தை குட்டிகளின் இருப்பிடத்தில் தலையிடவோ மாற்றவோ கூடாது – வனவிலங்கு துறை

மத்திய மலையகத்தின் புதர் காடுகளில் காணப்படும் சிறுத்தை குட்டிகளின் இருப்பிடத்தில் தலையிடவோ அல்லது அவற்றின் இருப்பிடங்களை மாற்றவோ வேண்டாம் என வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது….

சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை திரும்பப் பெறக்கூடாது என்பதில் சுகாதாரத்துறை செயலாளர் உறுதி – ஜனக ஸ்ரீ சந்திரகுப்த

ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிட வேண்டாம் என அரச ஊழியர்களுக்கு அறிவுறுத்தி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை எக்காரணம் கொண்டும் மீளப்பெறப்பட மாட்டாது என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ…

மூத்த பத்திரிக்கையாளர் மரணம்

மூத்த பத்திரிக்கையாளரும், நடிகரும், டப்பிங் கலைஞருமான லால் சரத் குமார இன்று காலை காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இறக்கும் போது அவருக்கு 69 வயது…