தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம்

தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினை மற்றும் பதின்மூன்று தொடர்பான நிலைமைகளை உள்ளடக்கிய ஆவணத்தை பங்காளி கட்சிகளுடன் இணைந்து இந்தியா பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என…

ஜனாதிபதி – கூட்டமைப்பு இன்று சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று(08) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு…

மன்னாரில் விகாரை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது

மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் புதிய பௌத்த விகாரை நிர்மாணிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் விகாரை அமைக்கும் பணிகளைக் கைவிடுவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் தையிட்டி…