தையிட்டி விகாரை அகற்றப்படவேண்டும் – சிறிதரன் எம்.பி

தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும்! அதுதான் மக்களுடைய வேண்டுகோளாகவும் இருக்கின்றது, என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்.தைட்டியில் இடம்பெற்ற காணி…

மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள்; அவர்களும் பிரதிபலிப்பைக் காட்டுவார்கள் : கஜேந்திரகுமார்

பெரும்பான்மை சமூகமானது அரச அதிகாரங்களை பயன்படுத்திக்கொண்டு முற்றுமுழுதாக ஏனைய சமூகத்தினருக்கு தீங்கு ஏற்படுத்துகின்றனர். இவ்வாறான நிலைமையில் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். அவர்களும் பிரதிபலிப்பைக் காட்டுவார்கள், என தமிழ்த்…