யாழ். நாக விகாரை மீது தாக்குதல் !

யாழ்ப்பாணம் நாக விகாரை மீது மர்ம நபர்கள் இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து நாக விகாரையை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு சென்ற ‘தேசிய கல்விக் கொள்கை’

தற்போது தயாரிக்கப்பட்டுவரும் புதிய ‘தேசிய கல்விக் கொள்கை’ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து…

தேர்தல் திகதி குறித்து முக்கிய கலந்துரையாடல் இன்று!

பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பாக தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று முற்பகல் முக்கிய சந்திப்பில் ஈடுபடவுள்ளனர். பொதுத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

கல்முனையில் குழப்பத்தை யார் விளைவிக்கிறார்கள் ?; மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்களும் தான் கல்முனையை பொறுத்தவரை குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் கல்முனை தமிழர்களும் முஸ்லிம்களும்…

தேசிய மருத்துவமனை கொள்ளை; வைத்தியர் பிடிபட்டார்

கொழும்பு தேசிய மருத்துவமனையில் கணக்கு பிரிவில் காசாளர் ஒருவரிடம் பொம்மை துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி 79 லட்சத்திற்கும் அதிகளவான பணத்தினை கொள்ளையிட்டு சென்ற வைத்தியர் ஒருவர் கைது…

பாடசாலை நேரத்தில் மாற்றம் – கல்வி அமைச்சு

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளை 4 கட்டங்களாக மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அந்தவகையில் தரம் 3 மற்றும்…

நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1858 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை இன்று இதுவரையான காலப்பகுதியில் 1057…

நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக மங்கள அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான இவர், இம்முறை நாடாளுமன்றத்…

விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் ஒன்றுபட வேண்டும்!

விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள்…

மக்கள் பிரதிநிதிகள் இல்லாது ஆளுநர்களின் ஆட்சியில் இருப்பதற்கு முக்கிய காரணி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

மக்களின் நாயகன் மகிந்த ராஜபக்ச என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராசம்பந்தன் புகழ்ந்துள்ளமையானது அரசியல் நாடகம் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்…