சர்வதேசம் கைகட்டி வேடிக்கை பார்க்காது!

இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்துதான் தற்போது அரசு விலகியுள்ளது. அந்தத் தீர்மானங்களிலிருந்து அரசு முழுமையாக விலகினாலும் அவை செல்லுபடியாகும். தீர்மானங்களை…

இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக எதையும் செய்யவில்லை!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக எதையும் செய்யவில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு யாழ்.மாவட்டச் செயலகத்தில் மரநடுகை

கடந்த ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றுசூழல் தினம் உலகலாவில் நினைவுகூரப்பட்டது.அதன் தொடர்ச்சியாக பயன்தரும் மரங்களும் வழங்கி வைக்கப்பட்டது. யாழ்.மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில்…

முகக் கவசம் அணியும் நடவடிக்கையால் சுவாச நோய் குறைவடைந்தது

இலங்கையில் சமகாலத்தில் முகக் கவசம் அணியும் நடவடிக்கையால் சுவாச நோய் பாரியளவு குறைவடைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் முகக் கவசம் அணிந்தமையினால் இந்த மாற்றம்…

சுகாதார வழிகாட்டல் விதிகளை சட்டமாக கொண்டு வருவது குறித்து கவனம்

சுகாதார வழிகாட்டல் விதிகளை சட்டமாக கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 42 துறைகள் தொடர்பில் இவ்வாறு சுகாதார வழிகாட்டல் நியதிகள் வெளியிடப்பட்டுள்ளன….

அந்நிய சக்திகளின் உளவாளியே ஹூல் – விமலின் கட்சி சாடல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலை நாட்டுக்கு எதிரான அந்நிய சக்திகளின் உளவாளி என்றும், மனநோயாளி என்வும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர…

2015இல் எனது தேர்தல் தோல்வியை முன்கூட்டியே கணித்த ஜோதிடர்கள் – மனந்திறந்தார் மஹிந்த

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தேன். இது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச…

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தியில் மலர் தூவிய விமானப்படையினர்

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றைய தினம் (திங்கட்கிழமை) ஆரம்பமானது. குறித்த உற்சவம் இன்று அதிகாலை மடைப்பண்டம் எடுத்துவரப்பட்டு…

விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி இன்று வெளியீடு

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளதுடன் குறித்த வேட்பாளர்களின்…

தேர்தல் வெற்றியின் பின் 19 ஆவது திருத்தம் ‘இல்லை ‘ – மஹிந்த அணி

நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கான வெற்றியைத் தொடர்ந்து அரசமைப்பின் 19ஆவது திருத்தம் முழுமையாக மாற்றியமைக்கப்படும். நல்லாட்சி அரசின் பலவீனத்துக்கு 19ஆவது திருத்தமே மூல காரணம் என மஹிந்த அணியின்…