இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை இனி அனுமதியின்றி பயன்படுத்த முடியாது

‘இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு சொந்தமான நபரின் அனுமதி இன்றி, இணையதளங்களுக்கு துணை உரிமத்தை வழங்க தங்களது சேவை விதிமுறைகள் அனுமதிக்கவில்லை ‘என இன்ஸ்டாகிராம் தெளிவுப்படுத்தியுள்ளது. பதிப்புரிமைக்கு உரிமை…

நியூசிலாந்தில் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்தார்!!

தெற்கு பசிபிக்கில் தனியாக உள்ள நியூஸிலாந்தின் இட அமைப்புதான் மற்ற நாடுகளில் தொற்றின் வேகத்தைப் புரிந்துகொள்ள நேரமளித்தது, பிரதமர் ஜெசிந்தா அரசும் சரியாக முடிவெடுத்து, மிகவும் சீக்கிரமே…

இணுவிலில் தங்கி இருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நபருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் இணுவிலில் தங்கி இருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச்சேர்ந்த கணேஸ்பாபு என்ற 40 வயது நபருக்கே கொரேனா…

அமெரிக்காவில் கலைக்கப்படும் மின்னபொலிஸ் காவல்துறை

அமெரிக்காவில் ஜோர்ஜ் பிளாய்ட் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த மின்னபொலிஸ் காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகர் மின்னபொலிசில், மே 25ம் திகதி, 46…

வைரஸ் பாதிப்புகள் குறித்த தகவல்களை மறைக்க பிரேசில் அரசு முடிவு!

தென் அமெரிக்க நாடான பிரேசிலில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 6 இலட்சத்து 76 ஆயிரத்தை தாண்டியுள்ளது; பலி எண்ணிக்கை, 36 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், நாட்டில்…

தென் கொரியாவில் கொரோனா வைரசால் புதிதாக, 57 பேர் பாதிப்பு

கிழக்காசிய நாடான தென் கொரியாவில், கொரோனா வைரசால் புதிதாக, 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக, பாதிப்பு எண்ணிக்கை, 50ஐ…

மயங்கிவிழுந்த நிலையில் இளைஞர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் தொடருந்துப் பாதை சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) முதல்  கொரோனா நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில்…

தென் கொரியாவில் மூன்று இலங்கையர்கள் உயிரிழப்பு

தென் கொரியாவில் மூன்று இளம் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. இவை கொலை, விபத்து மற்றும் தற்கொலை என…

வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 49 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 49 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் தற்போது வரை கொரோனா தொற்றிலிருந்து…

நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்த உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை

நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவது சம்பந்தமாக உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைகளை எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை இன்றைய தினம் முடிவு செய்ய முடியாமல் போகும்…