மருத்துவர்களுக்கான மேலதிகநேரக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
மேல் மாகாணத்தில் மட்டும் மூவாயிரம் மருத்துவர்களுக்கு மேலதிகநேரக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் முதல் இந்தக் கொடுப்பனவு…
அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை ;பொது நிர்வாக அமைச்சு
இன்று முதல் அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சகல நிறுவனங்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு, பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. ஏதாவது ஒரு…
இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்டது யாழ்தேவி
யாழ். மாவட்டத்திலிருந்து முன்னெடுக்கப்படும் புகையிரத சேவைகள் கடந்த சில மாதங்களாக முடங்கியிருந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் கடந்த…
பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் தொடர்பில், அரசியல் அமைப்புப் பேரவை அறிக்கை கோரல்
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் தொடர்பில், அரசியல் அமைப்புப் பேரவை அறிக்கை கோரியுள்ளது. தேர்தல் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகிய…
தேவாலயங்களில் திருமண ஆராதனைகள் நடத்த அனுமதி
மேல் மாகாணத்தில் தேவாலயங்களில் திருமண ஆராதனைகள் நடத்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் சுகாதார அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால், மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது….
தேர்தல் ஆணைக்குழு மீது சீறிப்பாயும் மஹிந்த அணி
தேர்தல்களை நடத்தவே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஒரு தரப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், இன்னொரு தரப்புக்குச் சாதகமான வகையிலும் தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து வெளியிடுவது…
கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டப்போகின்றோம் – சஜித் அதிரடி அறிவிப்பு
இலங்கையில் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தைக் களமிறக்கி – மக்களை அச்சுறுத்தி – வருத்தி – துன்புறுத்தி நேர்மையில்லாத – முறை தவறிய கொடுங்கோன்மை…
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் கட்சிகளின் தேர்தல் முகவரா? தெரிவத்தாட்சி அலுவலரா? பீற்றர் இளஞ்செழியன் காட்டம்.
இலங்கையின் தற்போதைய நிலைமையில் அனைத்து விவசாயா உற்பத்திகளையும்அதிகரிக்க வேண்டிய நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும் /மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முல்லைத்தீவு…
கதிர்காம உற்சவத்தின் முகூர்த்தக் கால் நடப்பட்டது
கந்தப் பெருமானின் அருள் கொண்டு இவ்வாண்டும் கதிர்காமக் கந்தனின் ஆடிவேல் விழா நடைபெறவுள்ளது. ருஹுனு மகா கதிர்காம தேவாலயத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான ஆடிவேல் எசல விழாவைக்…
யாழ்.கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு!
யாழ்.கொடிகாமம் வெள்ளாம் கோக்கட்டி பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் நடாத்திய தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று…