பாடசாலைகளின் கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கு ஶ்ரீலங்கா கிரிக்கெட்டினால் நிதியுதவி வழங்கல்
கொரோனா தொற்று பரவல் காரணமாக நிதிச் சுமையில் சிக்கியுள்ள 225 பாடசாலைகளைச் சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கு ஶ்ரீலங்கா கிரிக்கெட்டினால் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற…
ஒரேநாளில் 40 பேருக்கு கொரோனா
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்,…
காரைக்கால் பகுதியில் இளைஞர் மீது வாள்வெட்டு
யாழ். இணுவில் – கோண்டாவில் காரைக்கால் பகுதியில் இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் தலையில் படுகாயமடைந்த நிலையில்,…
இந்த வார இறுதி சனி,ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டம் இல்லை
இந்த வார இறுதி சனி,ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தாமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரைக் காலமும் சனி, ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்செய்யப்பட்டது….
பாதுகாப்பு செயலாளர் தலைமையில் புதிய செயலணிகள் – வர்த்தமானி வெளியீடு
கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ நடவடிக்கைக்காக ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்ட செயலணி குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல்…
வவுனியாவில் விபத்து – பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழப்பு
வவுனியா -கனகராயன்குளம் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மட்டகளப்பில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை நிமித்தம் யாழ்பாணத்தில் அமைந்துள்ள அவரது…
அமெரிக்காவில் கறுப்பினத்தவர் இறப்பதற்கு முன் அங்கு என்ன நடந்தது?
அமெரிக்காவில் கருப்பின நபர் ஒருவர் பொலிசாரால் கொல்லப்பட்ட நிலையில், அவர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் என்ன நடந்தது என்பது தொடர்பான புதிய சிசிடிவி வீடியோ காட்சி…
வாயை மூடுங்கள் – ட்ரம்பை சாடிய போலீஸ் அதிகாரி
அமெரிக்காவில் கருப்பினத்தவரான் ஜார்ஜ் பிளாய்டின் பொலிஸ்காரர் ஒருவரால் கொல்லப்பட்ட நிலையில் அங்கு போராட்டங்கள் கலவரங்கள் இடம்பெற்றுக்கொண்டு இருக்கிறது இதற்கிடையே கலவரம் தொடர்பாக மாநில ஆளுநர்களை அதிபர் ட்ரம்ப்…
ஆலையடிவேம்பு பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!
அம்பாறை – ஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் வெடிபொருட்கள் அதிபயங்கர சத்தத்துடன் விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் வெடிக்க வைக்கப்பட்டது. இச்சம்பவம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு…
தேர்தலுக்குத் தயார் ; சம்பந்தன் அறிவிப்பு !
“நாடாளுமன்றத் தேர்தலை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான பரிசீலனையில் உயர்நீதிமன்றம் எடுத்துள்ள இறுதியான முடிவை நாம் மதிக்கின்றோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்….