க.பொ.த உயர்தர, புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் !
க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசீல் பரீட்டை நடத்துவது தொடர்பில் பாடசாலைகள் ஆரம்பிபக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்….
ஆசிய பசுபிக் நாடுகளில் தடுக்கப்பட்டு வரும் கருத்துச் சுதந்திரம்!
இலங்கை உட்பட ஆசிய பசுபிக் நாடுகளில் கருத்துச் சுதந்திரம் தடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் குற்றம் சுமத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்…
ஊரடங்கு காலப்பகுதியில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலப்பகுதியில் நாடு முழுவதும் 3900க்கும் மேற்பட்ட இணைய குற்றங்கள் பதிவாயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு…
இன்றும் நாளையும் ஊரடங்கு!
நாடளாவிய ரீதியில் இன்றும் நாளை வெள்ளிக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 6 ஆம்…
வடமராட்சி பகுதியில் 2 வயது சிறுமியொருவர் மர்ம நபர்களால் கடத்தல்
யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் 2 வயது சிறுமியொருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அல்வாய்வடக்கு, சிறிலங்கா பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த ஆர்கலி…
ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று இல்லை
மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என டிக்கோயா வைத்தியசாலை அறிவித்துள்ளது. குறித்த ஊடகவியலாளர்…
1,735 ஆக அதிகரித்தது கொரோனாத் தொற்று
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று 52 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 11 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா…
நீதிமன்ற தீர்ப்பு – ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : வியாழேந்திரன்
நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியதன் மூலம் தேர்தல் நடாத்தி அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வது என்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள்…
உணவு ஒவ்வாமையால் 30 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் திருமண வீட்டில் பரிமாறப்பட்ட உணவு ஒவ்வாமையால் 30 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது நேற்று இரவு…
திருகோணமலை வீதியில் பாரவூர்தி வீதியை விட்டு விலகி விபத்து சாரதி பலி!
திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான வீதி, வில்கம் விகாரை பகுதியில் இன்று (03) காலை பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் சாரதி பலியாகியுள்ளார். பாரவூர்தியின்…