இராணுவ ஆட்சிக்கு தேர்தலில் முடிவு – சஜித்

கொரோனாவின் அபாயத்துக்குள் நாட்டு சிக்கித் தவிர்த்துக்கொண்டிருக்கும்போது மறுபுறத்தில் ராஜபக்சக்களின் சர்வாதிகார இராணுவ ஆட்சி தொடர்கின்றது. இந்தக் கொடூர ஆட்சிக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் தக்க…

நாடு இராணுவ மயமாக்கலை நோக்கிப் பயணிப்பதாக குற்றச்சாட்டுகள்

இராணுவத் தளபதிகளை ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சித்து இரண்டு தடவைகளும் தோல்வி கண்டவர்களே இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியை நோக்கிப் பயணிக்கின்றார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் என…

22 படை அதிகாரிகள் சிவில் சேவைக்குள் நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இலங்கையின் சிவில் சேவைக்குள் நியமிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கோட்டாபய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் இதுவரை சிவில்…

ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த சுமந்திரனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை!

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அவ்வாறான கருத்துக்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளமை தமிழ்…

கொரோனாத் தொற்றாளர்களில் 17 பேர் கடற்படையினர்!

இலங்கையில் நேற்றுப் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள 20 கொரோனாத் தொற்றாளர்களில் 17 பேர் கடற்படையினர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க…

திலீபனின் நினைவிடத்தில் சுமந்திரனின் உருவப்படம்

விடுதலைப்புலிகளால் நடாத்தப் பட்ட போர் சரியானது அல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் தமிழ் மக்கள்…

தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை சுமந்திரனிடம் கேட்டறிந்த பிரதமர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு எம். ஏ சுமந்திரன் அவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களிற்குமிடையிலான கலந்துரையாடல்…

சுமந்திரனிடம் இருந்து பதில் இல்லை – சுகாஸ்

பகிரங்க விவாதத்திக்கு அழைப்பு விடுத்து 24 மணித்தியாலங்கள் கடந்தும் சுமந்திரனிடம் இருந்து இன்னும் பதில் இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி…

பிரிட்டனின் இறப்பு எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக பிரிட்டனின்  இறப்பு எண்ணிக்கை 40,000ஐ  கடந்துள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, சுமார்  10,000 பேர்,  பராமரிப்பு இல்லங்களில்  கொரோனா வைரஸால் தொற்றால் இறந்துள்ளதாக,…

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி சலுகை குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்ட சீனா

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி சலுகை குறித்த புதிய அறிவிப்பை, சீனா வெளியிட்டுள்ளது. சீன அரசாங்கத்தினால் இன்று  வெளியிடப்பட்ட குறித்த பட்டியலில் அமெரிக்காவினால் தயார்…