தபால் சேவைகள் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை

நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இன்று (04) முதல் வழமைபோல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டும் இன்றும் தபால் நிலையம் திறக்கப்படவில்லை. தபால் தொலைத்தொடர்புகள்…

ஜூன் 20 தேர்தல் ஆணைக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

“நீதிமன்றம் ஊடாகத் தடையுத்தரவு ஏதாவது பிறப்பிக்கப்பட்டால் மாத்திரமே, ஜூன் 20ஆம் திகதி தேர்தல் நடைபெறாது. தடையுத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படாவிட்டால், ஜூன் 20ஆம் திகதி தேர்தல் நடைபெறும். அதற்குரிய…

கண்காணிக்கப்பட்டு வந்தவர்களின் இதுவரை 100 பேரின் மாதிரிகள் எடுப்பு

கேப்பாபுலவு  விமானப்படைத்தளத்தில் உள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்தவர்களின் இதுவரை 100 பேரின் மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்று குறித்து கண்டறிய எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட…

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கோட்டாபய உத்தரவு

“நாடாளுமன்றத் தேர்தலை திட்டமிட்ட திகதியில் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தியே ஆகவேண்டும். தேர்தலைக் குழப்பியடிக்கும் வகையில் யாராவது வழக்குத் தொடுத்தால் அதற்குரிய பதிலை நீதிமன்றத்துக்கு நான் வழங்குவேன்.” –…

பொதுத்தேர்தலை நடத்தவே கூட்டம்!

“நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டம் நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்குத் திட்டமிட்டபடி அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெறும். எனது அழைப்புக்கிணங்க இதில்…

மஹிந்தவின் ஆட்டத்துக்கு எம்மால் ஆடவே முடியாது!

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச போடும் ஆட்டத்துக்கு எம்மால் ஆடவே முடியாது. அதுதான் அலரி மாளிகைக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளோம்.” – இவ்வாறு ஐக்கிய…

இளைஞர்களின் எதிர்ப்புக்குள்ளும் முல்லைத்தீவில் சடலங்கள் எரிப்பு

இளைஞர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும், கேப்பாப்பிலவு, தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நீதிவானின் அனுமதியுடன் களிக்காட்டில் எரியூட்டப்பட்டன. கொழும்பைச் சேர்ந்த  80 வயதுடைய வேலு சின்னத்தம்பி, 81 வயதுடைய…

29 வைத்தியசாலைகளில் 176 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில்

176 பேர் 29 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்…

கடற்படை பாதிப்பு 288 ஆக அதிகரிப்பு

வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 288 படையினரும், அவர்களின் 23 உறவினர்களும் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடற்படையினரில் 220 பேர் வெலிசறை கடற்படை…

21 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு நீக்கம்!

யாழ்ப்பாணம் உட்பட  21 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை,புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில்…